Pages

Pages

Wednesday, June 29, 2011

Beauty Tips

முகம் பொலிவின்றி உலர்ந்த சருமமா?


    ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 2 ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் சாதம் வடித்த கஞ்சிஅல்லது இரண்டு ஸ்பூன் உருளை கிழங்கு ஜூஸ் இவைகளை நன்கு அடித்துக் கலக்கவும், பிறகு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும், அதன் பிறகு இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு அதன்மேல் இந்த கலவையை நனைத்த பஞ்சை வைக்கவும். 15min கழித்து முகத்தை wash செய்தால் முகம் அப்படியே பளபளக்கும்.



No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments