Pages

Pages

Tuesday, February 7, 2012

பற்களை பாதுகாப்பது எப்படி?

அரப்பொடி, அக்ரகாரம், படிகாரம், மிருதார் சிங்கி, லவங்கப்பட்டை, காசுகட்டி, துருசு இவைகளை சமஅளவு எடுத்து கல்வத்தில் போட்டு எலுமிச்சம் சாறு சேர்த்து 12 மணிநேரம் அரைக்கவேண்டும். 
பின்பு இந்த கலவையை சேர்த்து பத்திரமாக வைத்து 4 நாட்கள் பயன்படுத்தினால் பற்களில் உண்டாகும் அணைத்து நோய்களும் போய்விடும் என்று சித்தர்கள் சொல்லிறுகிரர்கள். 
தரப்பட்டுள்ள அணைத்து பொருள்களும் மலிவான விலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைகிறது.


No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments