Pages

Pages

Wednesday, September 17, 2014

சம்சாரம்

சம்சார பாரம் என்ற சொல்லில் பொருள்:
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் ஒருத்தர் கேட்டாரு, "இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புவர்கள் கை தூக்குங்கள்".
ஒருவனை தவிர அனைவரும் கை தூக்கினாங்க, பேச்சாளர் கேட்டார், ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?"
"என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்."
ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
என் மனைவி சொர்க்கம் போய்  விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல தான் இருக்கு,.


Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments