Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts
Wednesday, July 25, 2012
கற்பனை
நாளை
என் வானில்
நிலவும் நீ தான்.
கையில் - என்
பிடிவாத
பிடிப்பும் நீ தான்.!
என் தோலில்
குடியேறும்
பொன்மாலை நீ தான்.!
இரவினில்
கனவினை தொலைத்திடும்
தொல்லை நீ தானடி.!
கண்ணில்
உடைந்திடும் கண்ணீர்.
என் வானில்
நிலவும் நீ தான்.
கையில் - என்
பிடிவாத
பிடிப்பும் நீ தான்.!
என் தோலில்
குடியேறும்
பொன்மாலை நீ தான்.!
இரவினில்
கனவினை தொலைத்திடும்
தொல்லை நீ தானடி.!
கண்ணில்
உடைந்திடும் கண்ணீர்.
கொஞ்சிடும் கன்னம் நீ தானடி.!
என் தோட்டத்தில்
இல்லாதது
உன் வாசத்தில்
நான் கண்டேனடி..
என் இரவெல்லாம்
காணாத நிழல் ஒன்று
கண்டேனடி - என்னோடு நீ.!

Subscribe to:
Posts (Atom)