Pages

Subscribe:

Monday, April 30, 2012

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

 "ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது

பெர்முடா முக்கோண மர்மம்...........?

இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.

தத்துவம்

இன்றைய பழமொழிகள்: 
 1. ஒரு பான சோத்துக்கு ஒரு குண்டா குழம்பு
 2. தம்பி உடையார். அண்ணன் செட்டியார்
 3. ஊறான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா உன் பொண்டாட்டி உன்ன சந்தேக படுவா...  
 4. நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு
 5. தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்
 6. காற்றுள்ளபோதே தூங்கிவிடு கரண்டு போனா தூக்கம் வராது.


Image by FlamingText.com

Friday, April 27, 2012

அமெரிக்க ஜனாதிபதிகள்.(Abraham lincoln john f kennedy)

ஆப்ரகாம் லிங்கனுக்கும், ஜான் F கென்னடிக்கும் உள்ள ஒற்றுமை.
Abraham Lincoln john f Kennedy similarities 
 
                          25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..




































அதாவது லிங்கனைக் கொன்றவர் JOHN WILKSS BOOTH.
கென்னடியை கொன்றவர் LEE HARVEY OSWALD. ஆகியோர் ஆவார்கள். இத்தகைய ஒற்றுமை உலக வரலாற்றிலேயே கிடையாது. 
அபூர்வ விசயமாகும். :)

Image by FlamingText.com

தாத்தா குறிப்பு (பின்ன வாய்பாடு)

        25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..
யாருகாவது பின்ன வாய்பாடு தெரியுமா?
பாக்கும்போதே தலை சுத்துது.
பின்ன வாய்பாடு
பின்னம் அரைக்கால் வாய்பாடு
பின்னம் மூன்று வீசம் வாய்பாடு
பின்னம் கால் வாய்பாடு 
பின்னம் முக்கால் வாய்பாடு 

தாத்தா குறிப்பு (தனிவட்டி, கோண அளவு)

  25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


தனிவட்டி
கோண அளவு
 

தாத்தா குறிப்பு (இந்திய நாணய பின்ன முறை)

        25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..
 
இந்திய நாணய  பின்ன முறை 
 

தாத்தா குறிப்பு (இந்திய காலளவை Vs ஆங்கில காலளவை)

        25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


இந்திய காலளவை Vs ஆங்கில காலளவை

தாத்தா குறிப்பு (இந்திய நாணயம் மற்றும் ஆங்கில நாணயம்)

         25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


இந்திய நாணயம் மற்றும் ஆங்கில நாணயம்.

தாத்தா குறிப்பு (காகித அளவை, கதர் நூல் அளவு, ஆலை நூல்)

          25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


காகித அளவை.
கதர் நூல் அளவு.
ஆலை நூல். 
 



தாத்தா குறிப்பு (என்னல் அளவை.தமிழ், ஆங்கில முகத்தலளவை)

25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..

அதில் சில :
என்னல் அளவை. (குரோஸ் - டஜன் - உருப்படி)
தமிழ் முகத்தலளவை. (கலம் - மரக்கால் - படி - ஆழாக்கு)
ஆங்கில  முகத்தலளவை.

 தொடரும்,



சிக்கன் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன்ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப்
பூண்டு குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி

Thursday, April 19, 2012

வஜ்ரா முத்ரா (சசாங்கசனம்)

மனம் : வயிறுபகுதி, தலைப்பகுதி
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம்

உஷ்டிராசனம்

விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி

வஜ்ராசனம்

மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.
ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.
சிறப்பு: இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும் செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.



பர்வதாசனம்

தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.

சக்ராசனம்

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை  இந்த ஆசனத்தை பயிலலாம்.

அர்த்த சிராசனம்

விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும, இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.

ஏக பாதாசனம்

மனம் : இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.
குணமாகும் நோய்கள்: சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும்.

பரிவ்ருத்த திரிகோணாசனம்

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையினை அதிகரிக்கின்றது.

திரிகோணாசனம்

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத்தண்டும் முதுகுத் தசைகளும் நீட்டப்படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள், முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப்பட்டு தளர்த்தப்படுகின்றன.

அர்த்தகடி சக்ராசனம்

மனம் : இடுப்பு பகுதி
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது.

பத்ம ஹஸ்தாஸனம்

மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்

மூச்சின் கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பைப் பிணைக்கும் தசை நார்கள், தசையைப் பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன.

அர்த்த சக்ராசனம்

மனம் : முதுகெலும்பு

மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

Wednesday, April 18, 2012

உட்கட்டாசனம்

மனம் : முழங்கால்கள்

மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தியினை எழுப்பும்.



தாளாசனம்

மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்

மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்
எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.


சு‌‌‌ப்த–வஜ்ராசனம் Subdha Vajrasanam

மனம் : தொடைப்பகுதி 


மூச்சின் கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.

பத்மாசனம்! (Badhmasanam)

பத்மாசனம் என்பெயருக்குபபொருள‘தாமரமலரினநிலை’ என்பதே. ‘பத்மா’ என்சமஸ்கிருசொல்லிலஇருந்த‘தாமரை’ என்றபொருளிலஇவ்வார்த்தபிறந்துள்ளது. ‘ஆசனம்’ என்பதற்க‘நிலை’ என்றபொருள்.
 
ரையிலஅமர்ந்தகால்களஇரண்டையுமநேராநீட்டவும்.

வலதகாலமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தஇடதகாலினதொடமீது - குதிகாலவ‌யிறை தொடுமளவிற்கவைக்கவும்.

இதேபோல, இடதகாலையுமமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தவலதகாலினதொடையினமீது - குதிகாலவ‌யிறதொடுமளவிற்கநெருக்கமாவைக்கவும்.

இரண்டமுழங்கால்களுமதரையிலபடுமாறும், காலபாதங்களமேற்புறமாஇருக்குமவண்ணமஅமவேண்டும். அப்பொழுதமுதுகுததண்டநேராஇருத்தலவேண்டும்.

  இவ்வாறஅமர்வதசிரமமாஇருந்தால், சிறிதநேரத்திற்குபபின்பு, கால்களமாற்றி மீண்டுமஅதநிலையிலஅமரலாம்.

முதுகுததண்டநேராகவும், கைகளஇரண்டுமவணங்கிடுமநிலையிலஅல்லதமுழங்கால்களினமீதஒன்றனமீதஒன்றாக - உள்ளங்கமேற்புறமாஇருக்குமவண்ணம், இரண்டகைகளுமகால்களினமீதஅமையுமவண்ணமும், காலினமீதகைகளவைத்தகட்டவிரலோடு ஆட்காட்டி விரலதொட்டுககொண்டும், மற்விரல்களமேலநோக்கிவண்ணமுமாஅமரலாம்.

பயன்கள் :
மூளையஅமைதிப்படுத்தும
உடலமுழுவதுமதளர்ந்நிலைக்கவரும
முழங்கால்களையும், முட்டிகளையுமநன்கவிரிக்கும
அடி வயிறு, முதுகுததண்டு, சிறுநீரகபஆகியவற்றிற்கபுத்துணர்வகொடுக்கும்.

எச்சரிக்கை :
முட்டிககாயம், முழங்காலகாயம் இரு‌ப்பவ‌ர்க‌ள் இதனை‌ச் செ‌ய்ய வே‌ண்டா‌ம்.





Hair Tips

ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் . 
வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் . 
சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் . வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும்.
உங்கள் கூந்தல் ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .
ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் . 
தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும். 

சிவப்பழகை பெற


கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1
*உலர்ந்த திராட்சை பழம்-10


இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்

Tuesday, April 17, 2012

3D-யில் உங்கள் ப்ளாக்




தமிழில் ::: 
3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.   


பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Click செய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு  கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

Wednesday, April 11, 2012

புதினா ஜூஸ்





*இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன்,
*புதினா இலை அரை கப்


*இஞ்சித் துருவல், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம்.தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.




Tuesday, April 10, 2012

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு


கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி


  சப்பாத்தி - 8 முதல் 10,
மெலிதாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, குடமிளகாய்  -  தலா 2,
பச்சை மிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கட்டு,
துருவிய கேரட் - 1 கப்,
எண்ணெய் - கால் கப்,
மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.


Search This Blog