Pages

Subscribe:

Wednesday, April 18, 2012

பத்மாசனம்! (Badhmasanam)

பத்மாசனம் என்பெயருக்குபபொருள‘தாமரமலரினநிலை’ என்பதே. ‘பத்மா’ என்சமஸ்கிருசொல்லிலஇருந்த‘தாமரை’ என்றபொருளிலஇவ்வார்த்தபிறந்துள்ளது. ‘ஆசனம்’ என்பதற்க‘நிலை’ என்றபொருள்.
 
ரையிலஅமர்ந்தகால்களஇரண்டையுமநேராநீட்டவும்.

வலதகாலமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தஇடதகாலினதொடமீது - குதிகாலவ‌யிறை தொடுமளவிற்கவைக்கவும்.

இதேபோல, இடதகாலையுமமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தவலதகாலினதொடையினமீது - குதிகாலவ‌யிறதொடுமளவிற்கநெருக்கமாவைக்கவும்.

இரண்டமுழங்கால்களுமதரையிலபடுமாறும், காலபாதங்களமேற்புறமாஇருக்குமவண்ணமஅமவேண்டும். அப்பொழுதமுதுகுததண்டநேராஇருத்தலவேண்டும்.

  இவ்வாறஅமர்வதசிரமமாஇருந்தால், சிறிதநேரத்திற்குபபின்பு, கால்களமாற்றி மீண்டுமஅதநிலையிலஅமரலாம்.

முதுகுததண்டநேராகவும், கைகளஇரண்டுமவணங்கிடுமநிலையிலஅல்லதமுழங்கால்களினமீதஒன்றனமீதஒன்றாக - உள்ளங்கமேற்புறமாஇருக்குமவண்ணம், இரண்டகைகளுமகால்களினமீதஅமையுமவண்ணமும், காலினமீதகைகளவைத்தகட்டவிரலோடு ஆட்காட்டி விரலதொட்டுககொண்டும், மற்விரல்களமேலநோக்கிவண்ணமுமாஅமரலாம்.

பயன்கள் :
மூளையஅமைதிப்படுத்தும
உடலமுழுவதுமதளர்ந்நிலைக்கவரும
முழங்கால்களையும், முட்டிகளையுமநன்கவிரிக்கும
அடி வயிறு, முதுகுததண்டு, சிறுநீரகபஆகியவற்றிற்கபுத்துணர்வகொடுக்கும்.

எச்சரிக்கை :
முட்டிககாயம், முழங்காலகாயம் இரு‌ப்பவ‌ர்க‌ள் இதனை‌ச் செ‌ய்ய வே‌ண்டா‌ம்.





0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog