Pages

Subscribe:

Wednesday, May 16, 2012

Face Beauty Tips

அழகு முகம் கிடைக்கணுமா? இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை,
2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை
அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
நல்ல கலர் கிடைக்கும்.
------------------------------------------------------------------------------
அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு
டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து
வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து
முகத்தின் தேஜஸ் கூடி விடும்.
----------------------------------------------------------------------------------------------------------------
புளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள்
ஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog