படித்ததில் நின்றவை..
தினமும் இரண்டு மிளகு சாப்பிட்டால் இதய நோய் வராது..
நமது முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து உணவிலும் ஒரு மருத்துவகுணம் உண்டு. ஆனால் இன்று சமைக்கபடும் உணவில் சுவை மட்டுமே உள்ளது இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.
இன்றைக்கும் ஆயுவேதத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவது உணவு பொருட்கள் தான்.
தினமும் இரண்டு மிளகு சாப்பிட்டால் இதய நோய் வராது..

இன்றைக்கும் ஆயுவேதத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவது உணவு பொருட்கள் தான்.
சரி இப்போது கீரை வகைகளை பார்போம்.
கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்..