Pages

Subscribe:

Monday, June 24, 2013

வாழ்வு , மரணம் புதிர்

ஒருவன் விசித்திரமான சட்டம் கொண்ட வெளி நாட்டில் மரண தண்டனையை எதிர்னோக்குகிறான். அவன் முன், இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டன.- அவற்றில் “வாழ்வு” , “மரணம்” என எழுதப்பட்டிருந்தன. அவன் எடுக்கும் பத்திரமே அவன் விதியை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் இரு தாள்களிளுமே “மரணம்” என மாற்றப்பட்டிருப்பதை அறிகிறான். இதனைப் பற்றி யாரிடமும் பேச அனுமதி இல்லை, எப்படி அவன் மரணத்திலிருந்து தவிர்ந்திருப்பான்?
.
.
.
.
.
.
.
.

தீர்வு-->
 அவன் ஒரு பத்திரத்தை  விழுங்க ஜெயிலர் தண்டனையை தீர்மானிக்க மீதமுள்ள காகிதத்தினை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் நிச்சயமாக  “மரணம்” என எழுதப்பட்டிருப்பதால் அவன் எடுத்தது “வாழ்வு”  என முடிவெடுக்கப்பட்டு அவன் விடுதலையானான்.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog