தேவையான பொருட்கள்:
ஊறவைக்க :
பன்னீர்
கெட்டி தயிர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
தந்தூரி மசாலா பவுடர்-1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கஸ்தூரி மேத்தி -1/2tsp
எலுமிச்சை சாறு -1/2 tsp
உப்பு -தேவைக்குகேற்ப
டிக்கா மசாலா:
தக்காளி சாறு -1கப்
ப்ரெஷ் கிரீம் -1/4கப்
வெங்காயம்
சீரகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
கொத்தமல்லிதூள் -1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கொத்தமல்லிதழை
கஸ்தூரி மேத்தி
வெண்ணெய் -1tsp
எண்ணெய் -1tsp
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பன்னீர் ,கெட்டி தயிர் ,தந்தூரி மசாலா ,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,கஸ்தூரி மேத்தி,இஞ்சி ,பூண்டு பேஸ்ட்,எலுமிச்சை சாறு ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி1 மணி நேரம் ஊற வைக்கவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணை மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சாறு,கரம்மசாலா,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு, சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வதக்கியதும் அதில் ப்ரெஷ் கிரீம் ,வறுத்த பன்னீர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் பொழுது கஸ்தூரி மேத்தி ,கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.
சப்பாத்தி ,நாண் ,ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஊறவைக்க :
பன்னீர்
கெட்டி தயிர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
தந்தூரி மசாலா பவுடர்-1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கஸ்தூரி மேத்தி -1/2tsp
எலுமிச்சை சாறு -1/2 tsp
உப்பு -தேவைக்குகேற்ப
டிக்கா மசாலா:
தக்காளி சாறு -1கப்
ப்ரெஷ் கிரீம் -1/4கப்
வெங்காயம்
சீரகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
கொத்தமல்லிதூள் -1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கொத்தமல்லிதழை
கஸ்தூரி மேத்தி
வெண்ணெய் -1tsp
எண்ணெய் -1tsp
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பன்னீர் ,கெட்டி தயிர் ,தந்தூரி மசாலா ,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,கஸ்தூரி மேத்தி,இஞ்சி ,பூண்டு பேஸ்ட்,எலுமிச்சை சாறு ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி1 மணி நேரம் ஊற வைக்கவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணை மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சாறு,கரம்மசாலா,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு, சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வதக்கியதும் அதில் ப்ரெஷ் கிரீம் ,வறுத்த பன்னீர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சப்பாத்தி ,நாண் ,ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments